no longer have the right

img

கேள்வி கேட்கும் உரிமை இனி இந்தியர்களுக்கு இல்லையா?

சட்ட விரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்ட திருத்த மசோதா 2019, (யுஏபிஏ) தேசிய புலனாய்வு முகமை திருத்த மசோதா 2019 ஆகிய சட்டங்களில் செய்யப்பட்டுள்ள திருத்தங்கள் ஜனநாயக உரிமைகளை ஒடுக்குவதாக உள்ளன. விசாரணையின்றி எந்தவொரு தனிநபரையும் தீவிரவாதியாக பிரகடனப்படுத்த அரசுக்கு அதிகாரம் அளிக்கின்றன இந்த புதிய திருத்தங்கள். 

;